12/02/2011 05:36:00 PM
|
by யசோதா காந்த்
உருவம் இல்லாதவனே
உலகை படைத்தவனே
உயிர்களை காப்பவனே
வரங்கள் தருபவனே
துன்பம் துயர் துடைப்பவனே
தடைகள் அகற்றி தயை காட்டுபவனே
நிழல் போல் துணையானவே
ஆபத்தில் அடைக்கலம் தருபவனே
நல்வழி நாளும் நடத்துபவனே
எல்லாம் வல்ல இறைவனை தொழுதே
இன்புற வாழ்வோம் இவ்வுலகிலே !
~ அன்புடன் யசோதா காந்த் ~