நாள் நட்சத்திரம்
ஜாதக பொருத்தம் பார்த்தும்
வேதங்கள் மந்திரம் ஓதியும்நவீனமுறையில் பதிவு செய்தும்சேர்ந்த திருமண பந்தங்களே ..
காலம் சில சென்ற பின்இணைந்து வாழதானே ..
பிரிவென்று வருகிறதே
இறைவன் படைத்த உயிர்கள் அனைத்தும்
ஐயிந்தறிவுகளே ஆனந்தமாய்கூடி குலாவுகின்றன நன்றாய்அவதி படுவதேனோ ??
ஆறறிவு உள்ள நாமோ
விட்டு கொடுக்க மறுத்தும்
அன்பு செய்ய மறந்தும்
மனங்களை ரணங்களாக்கிவாழ்க்கை ஒருமுறையல்லவா
விவாதம் பொதிந்த விவாகரத்துக்களே
பிரிந்த பின்போ துயரத்திலே
ஏனோ இந்த நிலைமைவாழ்ந்திடுவோம் இன்பமுற
வையகத்திலே....
~ அன்புடன் யசோதா காந்த் ~