பள்ளிக்கூட வகுப்பறையோநம் வாழ்வுக்கு வழி திறப்பாள்மாண்புமிகு மனிதர்களாக்கும்
குயவனின் கைபட்ட களிமண்ணோ
சிறப்புமிக்க பொருளாகும்
பள்ளிகூடமோ நம்மை
மனிதனை மனிதனாக்குவதும்பள்ளிக்கூடமேசரித்திரம் படைக்க வைக்குமே
பட்டங்களும் பதவிகளும் தந்து
அறிவு எனும் கண்ணைதிறந்துகல்விதரும் பள்ளிக்கூடமும்
நமது கருவறையே ..
~அன்புடன் யசோதா காந்த் ~