8/06/2012 11:28:00 AM
|
by யசோதா காந்த்
கண்மணியே ...
நாலு வரியில் .
நறுக்கென உனக்காய்
கவிதை எழுத முயன்றும்
தினம் தினம் தோற்கிறேன்
..
கவிதையாய் எழுத தொடங்கி
கட்டுரையாய் அல்லவா முடிக்கிறேன்
எனதன்பே ..
எழுதி முடியா வார்த்தைகளாய் நீ
என்றும் என்னில் ..
~அன்புடன் யசோதா காந்த்~