காற்றே உன் முகங்கள் எத்தனை ?
நீ செய்யும் செயல்களோ எத்தனை எத்தனை ???
சில்லென்றுசெல்லமாய் வீசி
என்னை குளிர செய்கிறாய் ...நீ செய்யும் செயல்களோ எத்தனை எத்தனை ???
சில்லென்றுசெல்லமாய் வீசி
தாலாட்டி மெல்லமாய் வீசி ...
மிதமாய் மோகமாய் வீசி
தட தட சப்தமாய் வீசி
சட்டென்று வேகமாய் வீசி
சுழலாய் சுருண்டு வீசி
புழக்கடையில் கழுவ கிடக்கும்
புயலாய் கோபமாய் வீசி
சூறாவளியாய் பாய்ந்து வீசி
புழுதி கற்றாய் குப்பையாய் வீசி
ஆனால் இறைவனை போல
பிராண வாயு வாக இருந்து
எங்களை உயிர் வாழசெயகிறாய் ...பிராண வாயு வாக இருந்து
~அன்புடன் யசோதா காந்த் ~