காற்றே உன் முகங்கள் எத்தனை ?
நீ செய்யும் செயல்களோ எத்தனை எத்தனை ???
சில்லென்றுசெல்லமாய் வீசி
என்னை குளிர செய்கிறாய் ...நீ செய்யும் செயல்களோ எத்தனை எத்தனை ???
சில்லென்றுசெல்லமாய் வீசி
தாலாட்டி மெல்லமாய் வீசி ...
மிதமாய் மோகமாய் வீசி
தட தட சப்தமாய் வீசி
சட்டென்று வேகமாய் வீசி
சுழலாய் சுருண்டு வீசி
புழக்கடையில் கழுவ கிடக்கும்
புயலாய் கோபமாய் வீசி
சூறாவளியாய் பாய்ந்து வீசி
புழுதி கற்றாய் குப்பையாய் வீசி
ஆனால் இறைவனை போல
பிராண வாயு வாக இருந்து
எங்களை உயிர் வாழசெயகிறாய் ...பிராண வாயு வாக இருந்து
~அன்புடன் யசோதா காந்த் ~
அழகிய நடை
சித்திரமாய் வார்த்தைகள்..
கவி நன்று சகோதரி.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் மனம்நிறைந்த
இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்
புயல்.
மாலனின் வரிகள் நினைவுக்கு வருகின்றன.
காற்று ஆணா பெண்ணா என அவரது வரிகள் மறக்க இயலாதவை
மகேந்திரன்
October 26, 2011 4:51 AM
//அழகிய நடை
சித்திரமாய் வார்த்தைகள்..
கவி நன்று சகோதரி.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் மனம்நிறைந்த
இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்//
அன்பான பாராட்டுக்கு நன்றிகளும்
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்க்கும்
அன்பு சகோதரரே !
// சண்முகம்
October 26, 2011 5:31 AM
புயல்.//
மனமார்ந்த நன்றிகள் சண்முகம் அவர்களே !
// எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங்
October 27, 2011 5:08 PM
மாலனின் வரிகள் நினைவுக்கு வருகின்றன.
காற்று ஆணா பெண்ணா என அவரது வரிகள் மறக்க இயலாதவை //
மனமார்ந்த நன்றிகள் எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் அவர்களே !
உண்மை தான் நண்பரே அவரது கவிதை ..