பிரியாத வரம் ...









இணைந்து நாம்  வாழ்ந்ததோ
முத்தான முப்பது வருடங்கள்


எனக்கு அவரும்
அவருக்கு நானும்  அன்பாய்


எல்லநேரங்களிலும் ஆதரவாய்
இணைபிரியா  நாட்கள்


மனைவி சொல்  கேட்டோ மகனோ
பிரித்துவிட்டான்
வெவ்வேறு முதியோர் இல்லங்களில்
இனி என்று சேர்வோமோ   ?


ஏக்கத்துடன் என் மனம்
 மரணத்தை நோக்கி ..


~`அன்புடன் யசோதா காந்த் ~