மரம் சொல்லும் கதை ...






உன் பாட்டன் 
எதேச்சையாய்
சுவைத்து துப்பிய விதை 
விருட்சமாய் நிற்கிறேன் ....

எப்போது மீண்டும் 
எனை விதைப்பாய் 
உன் பேரனுக்கு 
கதைகள் சொல்ல ??...
                 ~யசோதா காந்த்