யார் பிரிவை நீ நினைத்து இரவெல்லாம் அழுது தீர்த்தாயோ விடிந்த பின்னும் நீ வடித்த கண்ணீர் துளிகள் புற்கள் மீதும் செடி கொடி மரங்கள் மீதும் நீல ஆடை கட்டும் வானமே ..