பனி துளி ..




யார் பிரிவை நீ நினைத்து
இரவெல்லாம் அழுது  தீர்த்தாயோ 
விடிந்த  பின்னும்
நீ வடித்த கண்ணீர் துளிகள்
புற்கள்  மீதும் செடி கொடி மரங்கள் மீதும்
நீல ஆடை கட்டும் வானமே .. 


~ அன்புடன் யசோதா காந்த் ~