1/04/2012 12:34:00 PM
|
by யசோதா காந்த்
எனை கொல்ல
அணுகுண்டோ கத்திகளோ
தூக்கு கயிறோ விஷமருந்துகளோ
தேவை இல்லையே ...
நீ என்னுடன் பேசாதிருக்கும்
இந்த இந்த நொடிகள்..
என்னை சாவின் எல்லைவரை
கொண்டு செல்கிறதே
நான் வாழ்வதும் வீழ்வதும் உன்னாலே !
~அன்புடன் யசோதா காந்த் ~