மரணம் ,,,




நானும் பலசாலியே
   எனை கொல்ல
அணுகுண்டோ  கத்திகளோ
தூக்கு கயிறோ  விஷமருந்துகளோ
தேவை இல்லையே ...

நீ என்னுடன் பேசாதிருக்கும்
இந்த  இந்த நொடிகள்..
என்னை  சாவின் எல்லைவரை
கொண்டு செல்கிறதே
நான் வாழ்வதும் வீழ்வதும் உன்னாலே ! 


~அன்புடன் யசோதா காந்த் ~

0 Responses

எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..