1/04/2012 12:34:00 PM
|
by யசோதா காந்த்
எனை கொல்ல
அணுகுண்டோ கத்திகளோ
தூக்கு கயிறோ விஷமருந்துகளோ
தேவை இல்லையே ...
நீ என்னுடன் பேசாதிருக்கும்
இந்த இந்த நொடிகள்..
என்னை சாவின் எல்லைவரை
கொண்டு செல்கிறதே
நான் வாழ்வதும் வீழ்வதும் உன்னாலே !
~அன்புடன் யசோதா காந்த் ~
எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..
நன்றிகளோடு
யசோதா காந்த் ..