ஆனந்தம் ....





கைகள் சிரித்தது ..
வளையல் ஓசையில்

கால்களும் சிரித்தது ..
கொலுசு சத்தத்தில்

நம் மனங்கள் சிரித்தது
மட்டில்லா மகிழ்ச்சியில்

இரவும் சிரித்தது ..
நம் இருவரின் நெருக்கத்தில்
       ~அன்புடன் யசோதா காந்த் ~