ஆனந்தம் ....





கைகள் சிரித்தது ..
வளையல் ஓசையில்

கால்களும் சிரித்தது ..
கொலுசு சத்தத்தில்

நம் மனங்கள் சிரித்தது
மட்டில்லா மகிழ்ச்சியில்

இரவும் சிரித்தது ..
நம் இருவரின் நெருக்கத்தில்
       ~அன்புடன் யசோதா காந்த் ~

6 Responses
  1. இணைதலும் இணைதல் நிமித்தமும்
    சந்தோஷ தருணங்கள்
    நன்று சகோதரி....


  2. ம்.... உண்மைதான்....

    ரசித்து ரசித்து எழுதி இருப்பீங்க போல... வரிகள் நன்று....


  3. //மகேந்திரன்
    November 15, 2011 1:16 PM

    இணைதலும் இணைதல் நிமித்தமும்
    சந்தோஷ தருணங்கள்
    நன்று சகோதரி....//

    மனமார்ந்த நன்றிகள் அன்பு சகோதரரே !


  4. //சங்கவி
    November 15, 2011 1:21 PM

    ம்.... உண்மைதான்....

    ரசித்து ரசித்து எழுதி இருப்பீங்க போல... வரிகள் நன்று....//

    மனமார்ந்த நன்றிகள் சங்கவி !



  5. நட்புடன் ஜமால் has left a new comment on your post "ஆனந்தம் ....":

    பேரானந்தம் ... //

    நன்றிகள் ஜமால் !


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..