தண்ணீர் தண்ணீர் ....











ஏழை மக்களின் உபயோகத்தில்
கூடுதலாய் நாளிதழ்கள் ..


படிப்பதற்க்காய்  மட்டுமல்ல
கழிவுகளை துடைப்பதற்கும்


குடிப்பதற்கே தண்ணீர் இல்லையாம்
கழுவுவதற்க்கோ? இல்லைவே  இல்லை


தண்ணீர் இருந்தும் ......
நாகரீகம் மேலோங்கியதால் 
வெளிநாடுகளிலோ
கழிவறையில் காகிதங்கள்


தண்ணீர் இல்லாமல்   நம் நாட்டிலோ
இன்றும் கிராமங்களிலும்


கழிவுகளை சுத்தம் செய்வதும்
காகிதங்களே....


~அன்புடன் யசோதா காந்த் ~





6 Responses
  1. நச் என்ற வரிகள்...

    வாழ்த்துக்கள்....


  2. // சங்கவி has left a new comment on your post "தண்ணீர் தண்ணீர் ....":

    நச் என்ற வரிகள்...

    வாழ்த்துக்கள்.... // நன்றி சங்கவி !


  3. தண்ணீருக்குப் பஞ்சம், கண்ணீரும், காகிதமும் மிச்சம் அருமை தோழியே.....


  4. நன்றி சந்தோஷ் அவர்களே ...



  5. நன்றி FAIZUR RAHMAN அவர்களே


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..