விளக்கேற்றுவோம் ...






அறியாமை எனும் இருளை
                   கல்வி என்ற விளக்கால் விரட்டுவோம்

பகைமை எனும் தீயை
               நட்பு எனும் நீரால் அணைப்போம்

ஒற்றுமை எனும் கொள்கையை
           அன்பு எனும்விலங்கால்  பூட்டுவோம் 

இறை எனும் ஆன்மீகத்தை 

          பக்தி எனும் மார்க்கத்தால்  நாடுவோம்

 வறுமை எனும் பேயை
          அயரா உழைப்பால் ஒழிப்போம் 

~அன்புடன் யசோதா காந்த் ~