நீ எங்கே ...??????





அன்பே நீ எங்கே ?

உன் கொஞ்சும் கிளி பேச்சு ..
நீ சிதறவிட்ட சிரிப்பு
 
நீ அழுத கண்ணீர் 
உன் செல்ல சிணுங்கல் 

பொய்யான உன் கோபம் 
முனங்கும் உன்  மௌனம்
 
மயக்கும் உன் பார்வை 
நம் உயிரின் துடிப்பு 

இன்னும் எனக்குள் பசுமையாய் 
நீ இன்றி என் இதயமோ வெறுமையாய் 

~அன்புடன் யசோதா காந்த் ~

6 Responses

  1. உணர்சிகரமான தேடல்
    நன்று சகோதரி...


  2. GowRami Says:

    உயிர் இருக்குது...
    இருந்தும் பிணமாய் நான்...அன்பே நீ எங்கே...என் இயக்கம் கொண்டு சேர்க்க வா...அருமை!


  3. நன்றி நண்பர் எம் எஸ் ரஜினி பிரதாப் சிங்


  4. நன்றி சகோ மகேந்திரன் அவர்களே


  5. நன்றி Gowrami அவர்களே


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..