11/14/2011 11:08:00 AM
|
by யசோதா காந்த்
அன்பே நீ எங்கே ?
உன் கொஞ்சும் கிளி பேச்சு ..
நீ சிதறவிட்ட சிரிப்பு
நீ அழுத கண்ணீர்
உன் செல்ல சிணுங்கல்
பொய்யான உன் கோபம்
முனங்கும் உன் மௌனம்
மயக்கும் உன் பார்வை
நம் உயிரின் துடிப்பு
இன்னும் எனக்குள் பசுமையாய்
நீ இன்றி என் இதயமோ வெறுமையாய்
~அன்புடன் யசோதா காந்த் ~
sweet lines
உணர்சிகரமான தேடல்
நன்று சகோதரி...
உயிர் இருக்குது...
இருந்தும் பிணமாய் நான்...அன்பே நீ எங்கே...என் இயக்கம் கொண்டு சேர்க்க வா...அருமை!
நன்றி நண்பர் எம் எஸ் ரஜினி பிரதாப் சிங்
நன்றி சகோ மகேந்திரன் அவர்களே
நன்றி Gowrami அவர்களே