பொய் சொன்னதால்இறந்ததே என் மனம்உயிர் அற்ற ஜடமாகிநானோ பாவியாகிபோனேனே !
உடலிலே ஊனமாகி
பேச்சின்றி ஊமையாகிஇதுபோல் ஒருநிலை
அறியேன் இதற்குமுன்
கொலைக்குற்றம் சிறிதாகி
என் பொய் குற்றம்
பெரிதானதே...இருப்பதாய் சொல்லி
இல்லாத ஒன்றை
சுயம் ஒன்றே
சிந்தனையாய்யார் என்னை மன்னிப்பாரோ
தெய்வம் கூட பொறுக்குமா
பாவி நான் செய்த பாதகத்தை ..
~அன்புடன் யசோதா காந்த்~
அப்படி என்ன பொய் சொன்னீங்க என்னினும் அருமை
HOTLINKSIN.COM TNK U
நன்றி சசிகலா அவர்களே