யார் பிரிவை நீ நினைத்து இரவெல்லாம் அழுது தீர்த்தாயோ விடிந்த பின்னும் நீ வடித்த கண்ணீர் துளிகள் புற்கள் மீதும் செடி கொடி மரங்கள் மீதும் நீல ஆடை கட்டும் வானமே ..
கற்பனை நயம் மிகுந்த குறுங்கவிதை! அருமை! த ம ஓ 2 என் வலைப் பக்கம் வாருங்கள்! புலவர் சா இராமாநுசம்
நன்றி புலவர் சா இராமானுசம் அவர்களே ...
எனது எண்ணங்களின் கடலில்இதமாக வீசும் இந்த அலைகளில்உங்கள் மனதின் ஓசைகளும்இசையாகட்டுமே ..நன்றிகளோடுயசோதா காந்த் ..
கற்பனை நயம் மிகுந்த குறுங்கவிதை!
அருமை!
த ம ஓ 2
என் வலைப் பக்கம் வாருங்கள்!
புலவர் சா இராமாநுசம்
நன்றி புலவர் சா இராமானுசம் அவர்களே ...