பனி துளி ..




யார் பிரிவை நீ நினைத்து
இரவெல்லாம் அழுது  தீர்த்தாயோ 
விடிந்த  பின்னும்
நீ வடித்த கண்ணீர் துளிகள்
புற்கள்  மீதும் செடி கொடி மரங்கள் மீதும்
நீல ஆடை கட்டும் வானமே .. 


~ அன்புடன் யசோதா காந்த் ~

2 Responses
  1. Unknown Says:

    கற்பனை நயம் மிகுந்த குறுங்கவிதை!
    அருமை!
    த ம ஓ 2

    என் வலைப் பக்கம் வாருங்கள்!

    புலவர் சா இராமாநுசம்


  2. நன்றி புலவர் சா இராமானுசம் அவர்களே ...


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..