யாரைத்தான் வர்ணிப்பது ?
இது என்ன தேவதைகள் நகரமா ?
பார்க்க ஆயிரம் விழிகள் வேண்டுமோ ?அங்கும் இங்குமாய் ...
குட்டி குட்டி தேவதைகளும்உயரமாய் அழகிய விழிகளோடு ....
மூதாட்டிகளும் தேவதைகளே
பிரம்மனுக்கு ஏன் இந்த ஓரவஞ்சனை ?
இங்கு மட்டும் அழகாய் படைக்க?
சிறுவயதில் படித்திருக்கிறேன்
வானத்து தேவதைகளை
இப்போதோ
நேரிலும் காண்கிறேன் ...அழகான தேவதைகள் ...
அதே தேவதைகளை
ஓவியனாய் நான் இருந்தால்
ஓராயிரம் ஓவியங்கள் தீட்டிருப்பேன்
கவிஞனாய் இருந்தால்
கோடி கவிதைகள் வரைந்திருப்பேன்
~ அன்புடன் யசோதா காந்த் ~
குழந்தை தேவதைகளா...
கன்னம் குழிவிழ சிரிக்கும்
குட்டி தேவதைகளின்
அழகிய கவிதை
நன்று சகோதரி.
//சண்முகம்
October 27, 2011 5:03 AM
குழந்தை தேவதைகளா...//
மனமார்ந்த நன்றிகள் சண்முகம் அவர்களே !
// மகேந்திரன்
October 27, 2011 8:45 PM
கன்னம் குழிவிழ சிரிக்கும்
குட்டி தேவதைகளின்
அழகிய கவிதை
நன்று சகோதரி.//
உங்கள் உற்சாகம் தரும் பின்னூட்டத்திற்கு மனமார்ந்த நன்றிகள் சகோதரரே !
மிகவும் அருமை அக்கா ....
மிகவும் அருமை அக்கா ....
//பாலாசி (ஜி) தமிழன் குவைத்
October 28, 2011 2:51 PM
மிகவும் அருமை அக்கா ....//
மனமார்ந்த நன்றிகள் தம்பியே !
தேவதைகள் என்றாலே அழகுதான்
உங்கள் வரிகள் கோர்த்து அழகான தேவதையாக்கிவிட்டீர்கள் ...
// lhjk
October 30, 2011 9:38 PM
தேவதைகள் என்றாலே அழகுதான்
உங்கள் வரிகள் கோர்த்து அழகான தேவதையாக்கிவிட்டீர்கள் ...
மனமார்ந்த நன்றிகள் lhjk அவர்களே !