சம்பாத்தியம் .....



தாயின் வறுமை அறிந்து
சில்லறைகள் பல சம்பாதித்தது
வாடகை குழந்தையாய்
வழியோரம் பிச்சை எடுக்கும்
ஆறுமாத  பச்சிளம் குழந்தை .....



~அன்புடன் யசோதா காந்த் ~

4 Responses
  1. இரப்பதற்கும் இரவலா???!!!....
    முத்தான குறுங்கவிதை சகோதரி...


  2. நன்றி சகோ மகேந்திரன் அவர்களே ...


  3. தாயின் அருமையும் பெருமையும் தெரிந்த குழந்தையின் உயர்ந்த உள்ளம் வாழ்க! பெற்றதாயை எந்நிலையிலும் எப்படியும் காப்பாற்ற நினைக்கும் எண்ணம் எல்லோருக்கும் வேண்டுமென்பதை மிகவும் தெளிவாக ஆணித்தனமாக சொல்லி இருக்கிறீர்கள்.


  4. அருமை சகோ

    வாழ்த்துக்கள்

    விஜய்


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..