மனிதர்கள் நாம்
வாய்பேச தெரிந்தவர்கள்கொடி பிடிக்கவும் கோஷம் போடவும்தீயதை எதிர்க்கவும் ,தட்டி கேட்கவும்துணிந்து நிற்கிறோமே
மிருக காட்சி சாலையிலோஉயிர் ஜீவிகள் அனைத்தையும்காசாக்கி கொண்டு இருக்கிறோமே..
கூண்டுகளில் அடைத்தும்
பாதி வயிற்று உணவு கொடுத்தும்
காட்சி பொருளாக்கி
அவைகளும் தீர்மானித்தனபார்வையாளர்களாக அவைகளுமாம்
அடுத்த பிறவியில்
நம்மை கூண்டில் அடைத்து
~அன்புடன் யசோதா காந்த்~
எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..
நன்றிகளோடு
யசோதா காந்த் ..