மழை அது பொழியட்டும் பொழியட்டும்
மங்கை அதில் ஆனந்தமாய் நனைவதால்
வெயில் அது அடிக்கட்டும் அடிக்கட்டும்
தென்றல் அது வீசட்டும் வீசட்டும்
பூக்கள் அது மலரட்டும் மலரட்டும்
பூவை அவள் பூந்தோட்டத்தில் உலவுவதால்
அருவியில் நீர் கொட்டட்டும் கொட்டட்டும்
அழகி அவள் அழகாய் நீராடுவதால்
பறவைகள் இசை பாடட்டும் பாடட்டும்
இந்த இயற்கை அனைத்துமே ஒன்றாய்
~அன்புடன் யசோதா காந்த்` ~
அருமை யசோ...
அருமை யசோ...
கவிதை நன்றாக இருந்தது சகோதரி வாழ்த்துக்கள்..
நன்றி ஜின்னி அவர்களே ..
நன்றி மதுமதி அவர்களே ..