கவிதை ...




மனதில் கர்ப்பம் தரித்து
எழுதுகோல் கொண்டு பிரசவித்து
நல்லதோர் விமர்சனத்திர்க்காக
மக்களின் கரம்பிடிக்க துடிக்கும்
பாவம் ஒரு சிறு குழந்தை ....

~அன்புடன் யசோதா காந்த் ~

3 Responses
  1. பாவம் ஒரு சிறு குழந்தை என்பதை விட
    அற்புதச் சிறு குழந்தை என இருந்தால்
    இன்னும் சிறப்பாக இருக்குமோ
    மனம் கவர்ந்த அருமையான படைப்பு
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    தங்களுக்கும் த்ங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்



  2. நன்றி ரமணி அவர்களே ..


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..