இறைவா தூக்கம் கொடு ..அடுத்தவர் உயற்சி கண்டு பொறாமையால்
பணமே சிந்தனையாகி
தூக்கமின்மை
ஆரோக்கியம் நலன் கருதி
தூக்கமின்மை
உறவுகளின் பிரிவுகளால்
தூக்கமின்மை
மனம் நிறைந்த மகிழ்ச்சியால்
தூக்கமின்மை
காதலின் சுகங்களை அசைபோட்டு
தூக்கமின்மை
குழந்தைகளின் எதிர்காலம் கருதி
தூக்கமின்மை
கடன் தொல்லை தாங்காதே
தூக்கமின்மை
தூக்கமின்மை
வயதாகி போனாலோ மரணம் நினைத்து
தூக்கமின்மை
தூங்காத விழிகள் ஆயிரமோ ???????????
இரவுகள் ஆயிரமோ .?????????????????.
~ அன்புடன் யசோதா காந்த் ~
எல்லா நிகழ்வுகளுக்கும் நடுவிலும் நிம்மதியாய் உறங்கும் மனம் வேண்டும் .
மிக அழகாக சொன்னீர்கள் அன்பின் யசோதா அவர்களே ..
உறக்கமில்லையேல் அதை விட கொடுமை வேறெதுவுமில்லை இந்த ஜென்மத்தில்
நல்ல கவிதை ..
அன்புடன்
விஷ்ணு ..
நன்றி சசிகலா அவர்களே ...
நன்றி கீதமஞ்சரி ..அவர்களே ..
நன்றி எனதன்பின் விஷ்ணு அவர்களே ...