அழகே ...























இயற்கை எழில் கொஞ்சும் 


இந்த வனம்
இந்த அழகு 
இந்த தனிமை 
இந்த இனிமை 
இதமாய் உன்னோடு 
இனிதாய் வேண்டும் 
இனியவனே என்றும் எப்பொழுதும் 


~அன்புடன் யசோதா காந்த் ~

9 Responses
  1. Unknown Says:

    அருமை யசோதா அக்கா...


  2. இந்தக் கவிதை
    இனிதழகு...


  3. Arunvetrivel Says:

    அன்புள்ள அக்கா யசோதா காந்த் அவர்களுக்கு.

    உங்கள் வலைமனையில் உள்ள அனைத்து கவிதை, கட்டுரைகள் மிகவும் அருமையாக உள்ளது.


    மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி.


  4. நன்றி எஸ்தர் சபி ..அவர்களே ...


  5. நன்றி கோவி அவர்களே ...


  6. நன்றி சகோ மகேந்திரன் அவர்களே ,,,


  7. நன்றி அன்பு தம்பி ..அருண் வெற்றிவேல் ,,,,


  8. hana Says:

    yasotha akka ongada kavitha enaku romba pudiciruku. enakaga natpu pathi oru kavitha solnga plska.


  9. நன்றி தங்கை ஹன அவர்களே ....


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..