நெற்பயிரும் ......மழையும்..




காத்து கிடந்தேன்
காய்ந்து கிடந்தேன்,,
நலிந்து போனேன்
மெலிந்தும் போனேன்
என் மேல் நீ விழுந்தாய்
நிமிர்ந்து நின்றேன்
காய்த்து குலுங்கினேன்
நீ இன்றிஎனக்கேது வாழ்வு .....
என் மழையே ...
                      ~ உங்கள் யசோதா ~

0 Responses

எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..