பொம்மை




குழந்தைக்கு...
குழந்தையாய் ஆனது
நான் வாங்கி தந்த பொம்மை
எனக்குள் கேள்வி...
தாய்மை எங்கிருந்து உருவாகிறது 
விடை தெரியவில்லை ...
வேடிக்கை பார்த்தேன்
பொம்மைக்கு
சோறுட்டும் குழந்தையை
                       ~ அன்புடன்...யசோதா ~

1 Response
  1. Try 🆕 Says:

    அருமை கவிதைஅருமை கவிதை


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..