ஆசைக்கு அழிவில்லை ...
ஆசைகளும் அடங்குவதில்லை
ஆசைகள் வேண்டும் நம் மனதிலே
அவை வாழ்கையை உயர்த்தும் உயர்வுகளிலே
ஆசைகள் வளர்ப்போம் இயன்றவரை
அது ஈடேறும் நாள் வரும்வரையே
ஏணி படிகள் இன்றி ஏற்றங்கள் தொடலாம்
தயக்கமின்றி தடைகளும் தாண்டலாம்
ஆசை ஒன்றே ஆக்கத்திற்கு காரணம்
ஆசையில்லா மனிதனும் அரை மனிதனே
~`அன்புடன் யசோதா காந்த் ~
ungal asaikal eppadi?
ஆசைக்கு அளவே இல்லை அருமைங்க
உங்கள் தளம் பார்த்தோம். சிறப்பாக உள்ளது. எமது இணையத்தளத்திற்காக சில ஆக்கங்கள் எழுத முடியுமா? தொடர்பு கொள்ள ilankainet@gmail.com
www.ilankainet.com
அழகிய கவிதை அன்பின் யஷோ ..
ஆசைகள் இல்லா மனிதன் அரை மனிதனே ..
அன்புடன்
விஷ்ணு
நன்றி கார்த்திக் அவர்களே ..
நன்றி சசிகலா அவர்களே ..
இலங்கைநெட் ..நன்றி
நன்றி அன்பின் விஷ்ணு அவர்களே ...
அழகழகான மனஆசைகள்,
இனிமைதனைச் ஈகைசூடி,
உயர்வான எண்ணமணிந்தால்,
ஆசையும் ஆராதனைப் பூவே!
nice post
நன்றி சேகர் அவர்களே ...
நன்றி சசிகலா அவர்களே ..
நன்றி அருள் அவர்களே ..