வர்ண ஜாலம் ..





வளைந்தும் நிமிர்ந்து நிற்கிறாள் 
தன் வண்ணங்களால் 


சிறிது நேர தோற்றமெனினும்
நினைவிலோ நீண்டதாய் 


வளைவினால் வானத்தை வளைக்கிறாள் 
வர்ணங்களால் ஜாலம் காட்டி 
வான வேடிக்கை காட்டுகிறாள் 


தன் அழகால் அவள் 
நம் இதயத்தை சுருட்டி அல்லவா செல்கிறாள் 


~அன்புடன் யசோதா காந்த~ 

11 Responses
  1. அருமையான கவிதை...!!



  2. ஆமா...இதயத்தை மட்டுமல்ல ஒட்டுமொத்தமா கையில இருக்கிற எல்லத்தியும் தான்..

    அவிதை அருமை தொடருங்கள்


  3. ஆமா...இதயத்தை மட்டுமல்ல ஒட்டுமொத்தமா கையில இருக்கிற எல்லத்தியும் தான்..

    கவிதை அருமை தொடருங்கள்


  4. ரசிக்க வைத்தது சகோ :)


  5. தங்களது மியூசிக் கலக்சென் அருமை சகோ :)


  6. நன்றி ..astrologer oan line ..அவர்களே


  7. நன்றி கோவி அவர்களே


  8. நன்றி சித்தாரா மகேஷ் அவர்களே ...


  9. நன்றி சிட்டு குருவி அவர்களே ...


  10. நன்றி வரலாற்று சுவடுகள் அவர்களே ..


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..