தாய் பசுவின் மடி அது மானிடன் கைவசம் ஆதலால் பால் இன்றி தவித்த பாவம் கன்று அதற்கு பாய்ந்து வந்து பசி ஆற்றினாள் பாவை அவள் தாய்மையின் தவிப்பில் ... பெண்ணல்ல அவள் தெய்வம் என கண்டேன்
~அன்புடன் யசோதா காந்த் ~
0 Responses
எனது எண்ணங்களின் கடலில் இதமாக வீசும் இந்த அலைகளில் உங்கள் மனதின் ஓசைகளும் இசையாகட்டுமே ..
எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..
நன்றிகளோடு
யசோதா காந்த் ..