10/11/2012 05:04:00 PM
|
by யசோதா காந்த்
ஏனோ எனக்கு கனவுகள்
வருவதே இல்லை ...
உணர்வுகள் மங்கி போனதாலோ?
எதிர்பார்ப்புகள் இல்லாமல் ஆனதாலோ?
இயற்கையை ரசிக்க மறந்தேன்
நண்பனையும் எதிரியையும் ஒன்றாய் காண்கிறேன்
எதுவும் பிடிக்கவில்லை
என்னையும் எனக்கு பிடிக்கவில்லை
கத்தியின்றி இரத்தமின்றி
காயங்கள் மட்டும் என்னுளே .....
~அன்புடன் யசோதா காந்த் ~
Superb kavithai Yasotha:)
Keep it up.
When time permits, you can visit my blog.
mozzalastics.blogspot.com
காயங்கள் காலம் என்கிற மருந்தால் சரியாக்கப்படும்...!
நல்லதொரு கற்பனை
கனவுகள் இல்லையென்றால் சரிதான் காயங்கள் ஏனோ?
நன்றி எழினி ப அவர்களே ...
நன்றி சகோ ஆயிஷா பாரூக் அவர்களே ...
நன்றி சிட்டுகுருவி அவர்களே ...
நன்றி சசிகலா ..அவர்களே ..