நினைவாய் நீயே என்றும் ...





கண் பார்த்ததும்
கை கோர்த்ததும்
காதோரம் கதை பேசியதும்
காதலால் மகிழ்ந்ததும்
கடைசியில் ..
தவறான புரிதலின் பேரில்
நம்மில் பிரிந்ததும் ..
காலம் ..பல கடந்தும்
நினைவுளே ..மீதமாய் ..

~அன்புடன் யசோதா காந்த் ~

10 Responses

  1. வணக்கம்!

    இதமான அலைகள் என்னை
    இழுத்தன! தமிழின் சொற்கள்
    பதமான மதுபோல் போதை
    படைத்தன! காதல் சீா்கள்
    மதமான யானை போன்று
    வருவன! கண்கள் பேசும்
    மிதமான இன்பம் எண்ண
    விரிவன நிலைத்து நின்றே!


  2. Anonymous Says:

    மிகவும் அருமையான கவிதை .. !

    '' நினைவுகளே.. மீதமாய் '' யதார்த்தமான வரிகள் .. அதே வலி அனைவருக்கும் உண்டு, எனக்கும் கூடவே .. :(





  3. நன்றி கவிஞர் பாரதி தாசன் அவர்களே ...


  4. நன்றி இக்பால் செல்வன் அவர்களே ...


  5. நன்றி சிட்டு குருவி அவர்களே ...


  6. நன்றி கோவைகவி அவர்களே ...


  7. நன்றி கருப்பையாசங்கர் அவர்களே ..


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..