என்னவன்....






என்னவன்
***********

என்னை சிந்திக்க செய்தவன்
என்னை கவி எழுத செய்தவன்
என் கவிதைகளின் கருவாய் ஆனவன்
என் மனம் அறிந்தவன்
என்னை அணு அணுவாய் ரசித்தவன்
எனக்கு முகவரி தந்தவன்
என் பெண்மையை நான் உணர செய்தவன்
என் நிழலாய் அவன்
என் நிஜமாய் அவன்
என்றும் என் துணையாய் அவன்
என் முதலாய் ....... முடிவாய்
என்றும் என்னவனாய் அவன் !..
~ அன்புடன் யசோதா காந்த் ~

8 Responses

  1. //என் நிழலாய் அவன்
    என் நிஜமாய் அவன்/////
    arumai varikal..valthukkal thozhi...


  2. நன்றி பிரபின்


  3. நன்றி வசந்தகுமார் அவர்களே


  4. sk Says:

    kalakringa ....vaalththukkal


  5. R.Gopi Says:

    யசோ...

    நல்லா எழுதி இருக்கீங்க...

    உங்களின் “என்னவன்” மிகவும் கொடுத்து வைத்தவன்... உங்களின் அன்பை பரிபூரணமாக பெற்றிருக்கிறான்...


  6. நன்றி நண்பர் sk அவர்களே


  7. நன்றி நண்பர் கோபி அவர்களே


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..