வண்ணங்கள் ....



புடைவைகள் உடுத்தினேன் உன் வண்ணத்தில்

பூக்களும் சூடினேன் உன் வண்ணத்தில்

புதுவீட்டின் வர்ணமோ உன் வண்ணத்தில்

வாசலில் கோலமோ உன் வண்ண பொடிகளில்

ஏதேதோ  இன்னும் இன்னும்

உன் வண்ணங்களில் ...

எதுவும் அழகில்லை

அழகு வானவில்லே உன் முன்னில்

~அன்புடன் யசோதா காந்த் ~

6 Responses
  1. என் காதலியின் புடவையும் அழகுதான்
    வானவில்லின் நிறத்தில் இருப்பதால்...


  2. அருமை அருமை
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 2


  3. செயற்கையின் வண்ணம்
    இயற்கைக்கு ஈடாமோ???
    அழகிய கவி சகோதரி...


  4. நன்றி விச்சு அவர்களே ...


  5. நன்றி ரமணி அவர்களே ...


  6. நன்றி சகோ மகேந்திரன் அவர்களே ...


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..