சொல்மனமே சொல்
நடப்பவை யாவும் நன்மைக்கே என்று
அச்சம் என்று எதுவும் இல்லை
தோல்விகள் கண்டு துவளுவதும் இல்லை
துயரங்களில் தோய்ந்து போவதும் இல்லை
எதிர் காலம் கருதி கலங்குவதும் இல்லை
எக்காலத்திலும் எந்த நேரத்திலும்
சரியோ ..
தவறோ
எதுவாயினும்
சொல் மனமே சொல்
நடப்பவை யாவும் நன்மைக்கே என்று
~`அன்புடன் யசோதா காந்த் ~
நடப்பவையெல்லாம் நன்மைக்கே..
நன்றி மதுமதி அவர்களே
வணக்கம்! உங்களது கவிதை வரிகளை எனது வலைப் பதிவு கட்டுரையில் மேற்கோள் காட்டியுள்ளேன். ஏதேனும் மாற்றுக் கருத்து இருந்தால் தெரியப் படுத்தவும். நன்றி!
நன்றி தி.தமிழ் இளங்கோ அவர்களே ...