நாணம்..


  











சுமைகளை தாங்கி தாங்கியே
பழகிப்போனது மனது 
காலங்கள் பல கடந்தும் 
நிமிர மறு(மறந்)த்தது முதுகு
நிலம் பார்த்து நடக்கின்றேன் 
இன்றும் நாணத்தைவிடாமல் ...


~அன்புடன் யசோதா காந்த் ~





6 Responses
  1. வணக்கம்!
    “நிலம் பார்த்து நடக்கின்றேன்!
    இன்றும் நாணத்தை விடாமல்!”

    என்று நீங்கள் கவிதையில் சொல்லியதை, தொலைந்து போன இளமையைத் தேடுவதாகச் சொல்லுகிறது படம்.


  2. அருமையான கவி வாழ்த்துக்கள்..


  3. arasan Says:

    கொஞ்சம் உணர்வுகளையும் நிறைய வழிகளையும் உள்ளடக்கிய பதிவு ..


  4. நன்றி தி தமிழ் இளங்கோ அவர்களே ...


  5. நன்றி மதி அவர்களே ...


  6. நன்றி அரசன் சே அவர்களே ...


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..