5/04/2012 01:41:00 PM
|
by யசோதா காந்த்
அழகிய நிலவு என் வானில் நீ
அன்பான கனவு என் இரவுகளில் நீ
இன்பமான தொடக்கம் என் விடியலில் நீ
என் பொழுதுகள் நகரும் பொன் நிமிடங்கள் நீ
அனைத்து இன்பங்களின் ஆதாரம் நீ
என் வீட்டின் வெளிச்சம் நீ
என் நாடி நரம்புகளின் நாதம் நீ
என் உயிரின் உயிரோட்டம் நீ
எனதெல்லாம் நீயே நீயே !!!
~அன்புடன் யசோதா காந்த் ~
நினைவாய்,நிம்மதியாய்,நிழலாய்,நித்தியமாய் வாழும் உறவுகள்-உரிமையோடு "நீ'யாய்! சொல் அழகு,பொருள் அன்பு!
என் இனிய தோழியே..
இன்று தான் என்னால் பார்க்க சந்தர்பம் கிடைத்தது.
அருமை, அழகு.....அட்டகாசம். அன்புடன் சுபா.
நன்றி சேகர் அவர்களே ...
நன்றி தோழி சுபஸ்ரீ அவர்களே ....