ஒற்றையடிப்பாதை ....




உன்னோடு நான் இருவழி பயணமாய் அதில் 
தனிமையில் தவிப்போடு நான் 
இன்பத்தில் கைகோர்த்து 
துன்பத்தில் விழி நீர் கோர்த்தும் 


ஒற்றையிலோ ...
மரங்கள் தலையாட்டும் சப்தமும் 
கூ கூ என கூவும் குயில் ஒன்றும் 
கீ கீ என கொஞ்சும் கிளி ஒன்றும் 
ஒற்றை பாதையிலும் ஓர் பாதையாய் 
நேர்கோட்டில் செல்லும் எறும்புகளும் 
என்னோடு துணையாய் ...


~அன்புடன் யசோதா காந்த் ~

5 Responses
  1. arasan Says:

    வரிகளை தொடுத்த விதம் மிகவும் அருமை ,.. என் வாழ்த்துக்கள்


  2. Unknown Says:

    இயற்கையின் நிகழ்வுகள் தனிமையின் துணையாக சேர்ந்துவர
    இன்பமும் துன்பமும் மாறி மாறி வருவதே வாழ்க்கை பயணம்!
    அருமை!

    சா இராமாநுசம்


  3. நன்றி அரசன் சே அவர்களே ...


  4. நன்றி புலவர் சா இராமானுசம் அவர்களே ...


  5. நன்றி புலவர் சா இராமானுசம் அவர்களே ...


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..