8/07/2011 09:45:00 AM
|
by யசோதா காந்த்
தாய் சுமந்தாள் எனை பத்து மாதம்
ஆனால் நான் நடை பயிலும் வரை
என்னை இடுப்பில் வைத்து சோறூட்டி
தோளில் போட்டு தலாட்டி
என்னை சிரிக்க வைத்து
என் காதோரத்தில் கதை சொல்லி
மகிழ்ந்த அவளும்
எனக்கு தாய் போலத்தான் ,,,,,என் அக்கா..........
~ அன்புடன் யசோதா ~
எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..
நன்றிகளோடு
யசோதா காந்த் ..