வண்ணம்


உடுத்தினால்
ஏழு வண்ணத்தில் தான்
ஆடை உடுத்துவேன் என்று
அடம்பிடித்தாள்
வானவில் மங்கை .....
~ அன்புடன் யசோதா ~

0 Responses

எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..