8/20/2011 09:44:00 AM
|
by யசோதா காந்த்
புதுமை உலகை படைக்க
புயலாய் புறப்பட்டவள்
வாழ்க்கை படகை காக்க
வரம் வாங்கி வந்தவள்
மானிட பிறவிக்கு எல்லாம்
ஆதி உயிர் தந்தவள்
தாயாய் தாரமாய்
சகோதரியாய் நண்பியாய்
ஏற்ற பாத்திரங்களில்
கடமையாய் கருத்தாய் செய்பவள்
எங்கும் எதிலும்
கருவாய் அவளே பெண் .....
~ அன்புடன் யசோதா காந்த் ~
pennin perumai...arumai...
நன்றி வசந்தகுமார் அவர்களே
நல்லா இருக்குங்க அக்கா