8/20/2011 09:10:00 AM
|
by யசோதா காந்த்
உறக்கமில்லா இரவுகளும்
கலங்கி தவித்த நினைவுகளும் ..
போதும் ..போதும் .. .
மறந்து விட்டேன் உன்னை ..
மறந்து விடு என்னை ..
விட்டு விடு என்னை
தொடராதே என்னை ..
நிம்மதியை தேடி என் பயணம்
தொடரட்டும் தனியே ....
சிறகடிக்கும் பறவையாய் .................
~ அன்புடன் யசோதா காந்த் ~
நிம்மதிக்கு தனிமைதான் சிறந்தது.
ஏமார்ந்து கயவரிடம் உண்மையான அன்பு செலுத்தி மறப்பதும், நிம்மதி தேடுவதும் குற்றமல்ல, ஆயினும் மறக்காமல் நினைவு கொள்வது மனிதரின் சகஜ குணம் .......
நன்றி நண்பர் லோகன் அவர்களே
நன்றி நண்பர் நாகேஷ் அவர்களே