மறந்து விடு...



உறக்கமில்லா இரவுகளும் 
கலங்கி தவித்த நினைவுகளும் ..
போதும் ..போதும் .. .
மறந்து விட்டேன்  உன்னை ..
மறந்து விடு என்னை ..
விட்டு  விடு என்னை
தொடராதே  என்னை ..
நிம்மதியை தேடி  என் பயணம்
தொடரட்டும் தனியே  ....
சிறகடிக்கும் பறவையாய் .................

~ அன்புடன் யசோதா காந்த் ~  

4 Responses
  1. நிம்மதிக்கு தனிமைதான் சிறந்தது.


  2. Nathi Nagesh Says:

    ஏமார்ந்து கயவரிடம் உண்மையான அன்பு செலுத்தி மறப்பதும், நிம்மதி தேடுவதும் குற்றமல்ல, ஆயினும் மறக்காமல் நினைவு கொள்வது மனிதரின் சகஜ குணம் .......


  3. நன்றி நண்பர் லோகன் அவர்களே


  4. நன்றி நண்பர் நாகேஷ் அவர்களே


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..