எனக்குள் ..



அதிகாலை நேரம்
கண்ணாடி சில்லுகளை
வட்ட வட்டமாய் செதுக்கி
விதைத்தது போல்
காணும் பனித்துளிகளில்
உன் முகங்கள் .....
~ அன்புடன் யசோதா ~

0 Responses

எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..