பட்டு பாவாடை..




இந்த பட்டு பாவாடை
எனக்குத்தானே
என் கேட்ட மகளிடம் ....
எப்படி சொல்வது ...
இது வெள்ளாவிக்கு வந்த
மேலதெரு மாமி வீட்டு
துணி என்று....
~ அன்புடன்  யசோதா  ~

4 Responses
  1. விழிகளில் தெரியும் ஏக்கங்களின் வரிகள்.... நல்லாருக்கு


  2. நீங்கள் எதாவது கவிதை தொகுப்பு வெளியிட்டிருக்கிறீர்களா


  3. நன்றி நண்பர் தினேஷ் குமார் அவர்களே


  4. இதுவரை எந்த தொகுப்பும் வெளியிடவில்லை நண்பர் விவேக் அவர்களே நன்றி


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..