8/11/2011 11:22:00 AM
|
by யசோதா காந்த்
விதவைக்கு மறுமணம்
மனிதர்களை விட மலர்களுக்குள் பெருமகிழ்ச்சி
ஏன் தெரியுமா ?
பூஜைக்காய் மட்டுமே பூக்களை தொட்ட
பூவைக்கும் பூச்சூடும்
காலம் வந்தது ..
இனி வரும் நாட்கள் எல்லாம்
அவள் கார்கூந்தலில்
மலர்களின் அணிவகுப்பு
பூக்களின் படையெடுப்பு
குதுகலித்தன மலர்கள் ....
~ அன்புடன் யசோதா ~
பூஜைக்காய் மட்டுமே பூக்களை தொட்ட
பூவைக்கும் பூச்சூடும்
காலம் வந்தது ..
இனி வரும் நாட்கள் எல்லாம்
அவள் கார்கூந்தலில்
மலர்களின் அணிவகுப்பு
பூக்களின் படையெடுப்பு
குதுகலித்தன மலர்கள் ....SUPER...............
We welcome all will be welcome ma
inimai!!!!!!!!!!!!!!!!!!!
நன்றி ராஜன் நெல்லை
நன்றி ஆஸ்ட்
நன்றி பிரசாத்
ARUMAIYANA SINDHANAI...மனிதர்களை விட மலர்களுக்குள் பெருமகிழ்ச்சி...UNMAYAGA IPPIDITHAN IRUKKUM..
நன்றி நண்பர் ராஜா அவர்களே
பூக்கள் இயற்கையின் படைப்பு,அது பெண்ணின் எல்லா நிலைக்கும் சொந்தமானவை.கணவனுக்கு முன்,கணவனுக்கு பின் என்று பிரித்தக் கயவர்களால் வந்தக்கேடு.உலகெங்கும் பூக்கட்டும் வண்ணப்பூக்கள்,அது பெண்மையின் உணர்வோடு உறவாடுவதற்கு.
தமிழ் வளன்.
நன்றி நண்பர் தமிழ் வளன் அவர்களே