பாட்டு போட்டியில்
குயிலுக்கு முதல் பரிசு
கோபித்து கொண்டன ..
குருவிகளும்
ஏனைய பறவைகளும்
மனிதர்கள் மீது .....
ஏன் தெரியுமா ?
இனிமையான குரலுக்கு
உதாரணமாய் குயிலை
மட்டும் தேர்வு செய்வதால் ....
~ அன்புடன் யசோதா ~
0 Responses
எனது எண்ணங்களின் கடலில் இதமாக வீசும் இந்த அலைகளில் உங்கள் மனதின் ஓசைகளும் இசையாகட்டுமே ..
எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..
நன்றிகளோடு
யசோதா காந்த் ..