பட்டினி










பத்திரிகைகளில் செய்தி
பட்டினி சாவு என்று
மனம் துடித்தது
இறைவா உன்னால் முடியும் என்றால்
பட்டினியால் கிடப்பவர்களை காப்பாத்து
இல்லை  குழந்தைகளாக்கு
மேலும் இரண்டு மார்பு கொடு எனக்கு
ரத்தத்தை பாலாக்கி பசித்தீர்கிக்றேன்
அவர்களின் பட்டினி சாவை தடுக்க ....
~அன்புடன்  யசோதா

0 Responses

எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..