உன்னை பார்த்த அந்த முதல் நாள்
உன்னுடன் பேசிய அந்த முதல் வார்த்தை
நாம் பரிமாறிகொண்ட அந்த கடிதங்கள்
நாம் பழகிய அந்த நாட்கள்
கடைசியாய் என்னிடம் விடை பிரிந்து
என்னை விட்டு விட்டு போனபிறகு ..
நான் தனியாய் நின்று
குமுறி அழுத அந்த இடம்
இவைகள் மட்டும்தான் என் நினைவுகளில்
மனநோயாளியாய் நான்
இன்று மருத்துவமனையில்...
~ அன்புடன்
மரணத்தின் பின்னாலும்
மனத்தில் ஏற்பட்ட வலிகள்
மறைந்திடாது பெண்ணே...!
ஏன் தெரியுமா...?
என் உள்ளணுர்வு யாவும் உன்னிடமிருக்க
என் உடல் உயிர் துறப்பினும் - எனக்கு
எண்ணற்ற மகிழ்ச்சிதான்...!
நன்றி பில்லா