உலகமே நீயாய் ..

       என்னுள் தோன்றும் எண்ணமாய் அதை எழுதும் எழுத்தாய் வார்த்தைகளின் வடிவமாய் நான் படிக்கும் வேதமாய் உன் குரல் காதில் ஒலியாய் கண்களில் உன் முகம் ஒளியாய் உனை பிரிந்த நேரம் முள்ளாய் சேர்ந்த நேரமோ சொர்க்கமாய் நடக்கையில் என் நிழலாய் நெஞ்சினுள் எப்போதும் நினைவாய் உன் அணுக்களால் உருவான உருவமாய் அன்பே நீ என் ஆன்மாவாய் ஒரே உடலுமாய் ............ ஒரே உயிருமாய் ............. உலகமே எனக்கு நீயாய் .. ~ அன்புடன் யசோதா காந்த்...