நாணம்..

   சுமைகளை தாங்கி தாங்கியே பழகிப்போனது மனது  காலங்கள் பல கடந்தும்  நிமிர மறு(மறந்)த்தது முதுகு நிலம் பார்த்து நடக்கின்றேன்  இன்றும் நாணத்தைவிடாமல் ... ~அன்புடன் யசோதா காந்த் ~ ...